தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-
Feb 5, 2025
1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை. அண்ணாவின் சாதனைகள்:- கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார். 🔷சமூக
Recent Posts
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
- “சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!” – பாமக தலைவர் அன்புமணி அதிரடி கோரிக்கை!
- “தேசிய அளவில் 3-வது அணி!” – மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்பி அதிரடி ஆலோசனை!
- “இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது!” – மதுராந்தகம், தாராபுரத்தில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை!
