டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்
டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவருக்கு பெல்லட் (Pellet) துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த போராட்டக்காரருக்கு பெல்லட் காயம்
