ஒரே நாடு, ஒரே தேர்தல்: 2034ல் தொடக்கத்துக்கு வாய்ப்பு – குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி விளக்கம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: 2034ல் தொடக்கத்துக்கு வாய்ப்பு – குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி விளக்கம்

Jun 9, 2025

புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” (One Nation, One Election) யோசனையை நடைமுறைப்படுத்தும் முதல் வாய்ப்பு 2034 ஆக இருக்கலாம் என இந்த யோசனைக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தெரிவித்தார். வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில்…இந்த யோசனையின்

Read More