பாகிஸ்தான் ஐ.நா. பயங்கரவாதக் குழுக்களுக்கு தலைமை வகிக்கிறது: மோடி அரசு மௌனத்தில் – காங்கிரஸ் கடும் விமர்சனம்

பாகிஸ்தான் ஐ.நா. பயங்கரவாதக் குழுக்களுக்கு தலைமை வகிக்கிறது: மோடி அரசு மௌனத்தில் – காங்கிரஸ் கடும் விமர்சனம்

Jun 6, 2025

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்களுக்கு பாகிஸ்தான் தலைமைப் பொறுப்புகளை வகிக்கவுள்ள நிலையில், இந்தியா – குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு – அமைதியாக இருக்கிறது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் “துரதிருஷ்டவசமான தோல்வியாக” காங்கிரஸால் விமர்சிக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்புகள் பாகிஸ்தான், தற்போது UNSC பயங்கரவாதத் தடுப்பு குழுவின் இணைத்தலைவராக, மேலும் தலிபான் தடைகள்

Read More