பாகிஸ்தானுக்கு ஐ.நா. பதவிகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைவராகவும், தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும் பாகிஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தவறான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம்” எனக் கண்டித்து, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. UNSC முடிவை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர்
மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?
பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து