“எந்த மாற்றமும் தரவில்லை!” – விஜய் அரசு மீது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கடும் சாடல்!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் எந்த மாற்றத்தையும் தரவில்லை எனத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். “மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்!” – பிரேமலதா சாடல்! செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதன் விவரங்கள் இதோ: “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மாற்றம்
