எதிர்க்கட்சியையே நம்பும் நிலைக்கு மோடி அரசு: ஆபரேஷன் சிந்தூரின் நிஜ விளைவு!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை அனைத்துக்கும் மேல் என பாஜகவும், அதன் ஆதரவாளர்களும் நீண்டகாலமாக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் பாகிஸ்தான் மோதல் பின்னணியில் வெளிநாடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர்களை அனுப்பும் அரசின் முடிவு, அந்த நம்பிக்கைக்கு பெரிய இடையூறாகத் தோன்றுகிறது. இந்தியா உலக அரங்கில் தனித்தன்மையுடன் திகழ வேண்டிய நேரத்தில், பிரதமர் மோடியே எதிர்க்கட்சி தலைவர்களின்
பஹல்காம் குறித்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் , இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்களால் மத்திய அரசுக்கு குறைந்தது நான்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர்