காஷ்மீர் பரிதாபங்கள்: வரலாற்றை மறுக்கும் மத்திய அரசு – ஜனநாயகத்தின் மீதான தாக்குதலா?
ஜனநாயக நாட்டில், ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், காவலர்களால் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா? அதுவும், எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் உருவாக்காமல்! இது நடந்திருப்பது வேறு எங்கோ இல்லை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீரில்தான். காஷ்மீரின் வரலாறு, பண்பாடு, மற்றும் அதன் ஜனநாயக உரிமைகள் மீது மத்திய பா.ஜ.க.
திடீர் காஷ்மீர் பயணம் சென்ற ராகுல் காந்தி… வெறும் வாய் மட்டுமா மோடிக்கு? சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த ராகுல்..
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இன்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். பூஞ்ச் பகுதிக்கு ராகுல் காந்தி சென்ற நிலையில் அங்குள்ள மக்களை ஆறுதல் படுத்தி ” இந்த நிலை மாறும் … மேலும் பள்ளிக்குச் சென்று படிப்பை நீங்கள் தொடர வேண்டும் நண்பர்களை
முதல்வராக இருந்தும் என் தோல்விக்கு மன்னிப்பும் இல்லை, விளக்கமும் இல்லை..” என வேதனை வெளியிட்டார் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இதற்கிடையே பயங்கரவாத செயலுக்குக் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வார்த்தைகளே இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த துயரச் சம்பவத்தை வைத்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன் எனத்
பஹல்காம் தாக்குதல் ‘சமூகத்தைப் பிளவுபடுத்தும்’ நோக்கம் கொண்டது என்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு ராகுல் காந்தி கூறுகிறார்.
புது தில்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்த வார தொடக்கத்தில் 26 பொதுமக்கள் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் பயணமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்தார். ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாக்குதலில் காயமடைந்தவர்களை காந்தி சந்தித்தார், மேலும் “சமூகத்தைப் பிரித்து சகோதரனை சகோதரனுக்கு எதிராகத் தூண்டுவதே”