அதானி ஊழல் விசாரணை மந்தமாகிறது: ‘வரி சொர்க்க நாடுகள்’ தகவலை மறைப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதானி ஊழல் விசாரணை மந்தமாகிறது: ‘வரி சொர்க்க நாடுகள்’ தகவலை மறைப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Jun 17, 2025

புதுடெல்லி: அதானி குழுமத்தை சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பங்கு மோசடி மற்றும் நிதி மோசடி விவகாரம் தொடர்பான சிபிஐ மற்றும் செபி விசாரணைகள் பல்வேறு தடைகளை எதிர்கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. முக்கியமாக, ‘வரி சொர்க்க நாடுகள்’ என அழைக்கப்படும் சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகள் தேவையான நிதித் தகவல்களை இந்தியாவுடன் பகிர மறுப்பதால் விசாரணை முடங்கிவிட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த

Read More