திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :
தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
Recent Posts
- மோதிரம் கொடுத்தால் தமிழ்நாடு முன்னேறுமா?! விஜய் ஒரு கவர்ச்சி நாயகன்! மக்கள் ஏமாந்துட்டாங்க! ஜேம்ஸ் வசந்தன் அதிரடிச் சாடல்!
- தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலினை அநாகரிகமாகப் பேசிய முதல்வர் விஜய்! தட்டிக்கேட்க அஞ்சும் பிற கட்சிகள்! அப்பாவு அதிரடிக் கேள்வி!
- தொடரும் சோதனை! திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு காரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை! சூட்கேஸ் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!
- யாரையும் யாரும் காணாமலடிக்க முடியாது! தேர்தலுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதே கலகலப்போடுதான் மு.க.ஸ்டாலின் இப்பவும் இருக்காரு! தவெக ஆட்சிக்கு நடுவே முத்தரசன் அதிரடி பேட்டி!
- அமெரிக்காவை எதிர்க்கும் ஈரான்! இந்தியாவின் புவிசார் அரசியல் நிலப்பாடு! ‘அர்பன் நக்சல்’ விமர்சனங்களுக்குப் பின்னால் இருக்கும் நிஜமான பின்னணி!
