திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :
தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
Recent Posts
- “தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை, ஆனால்…” – துரைமுருகன் அதிரடி நிபந்தனை!
- “இந்தியப் பொருளாதாரத்தில் 9% பங்களிப்பு!” – சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பெருமைகளைப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்
- கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? – சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!
- “தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
- “கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை!” – சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேச்சு!
