திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :
தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
Recent Posts
- 500+ இரட்டையர்கள்! கேரளாவின் கோடினி கிராமத்தில் நடக்கும் அதிசயம் – அறிவியல் மர்மம்.
- விஜய்க்கு ஆதரவு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! – ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பரை’ நெருங்கும் தவெக.
- மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கும் விஜய்! – 4.30 மணிக்கு வெளியாகும் ‘பதவியேற்பு’ ரகசியம்?
- “வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?” – விஜய்யின் அரசியல் அணுகுமுறையைச் சாடும் சிந்தனைச் செல்வன்!
- தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 95.2% பேர் தேர்ச்சி – ஈரோடு முதலிடம்!
