ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
பீகார் சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான புதன்கிழமை, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பீகார் சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அரசு மீது அழுத்தத்தை அதிகரித்தன. நாடாளுமன்றத்திலும், பீகார் சட்டசபையிலும் எதிர்க்கட்சியினர் கருப்பு நிற
தலைப்பு: பீகாரில் ‘சக்கா ஜாம்’ போராட்டம்: ராகுல் காந்தி – தேஜஸ்வி யாதவ் தலைமையில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை!
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India – ECI) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணி (Grand Alliance) இன்று ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) போராட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் தலைவர்
பீகார் தேர்தல் போர்க்களம்: சிராக் பாஸ்வான் களமிறக்கம்! NDA கூட்டணியில் புதிய திருப்பமா?
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் பாஸ்வானின் இந்த அறிவிப்பு, பீகார் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிராக் பாஸ்வானின் அதிரடி அறிவிப்பு: சரண்
வம்ச அரசியல் விவாதத்தில் தேஜஸ்வி தாக்கம்: ‘டமாட் ஆயோக்’ குற்றச்சாட்டு, நிதிஷ் மீது கடும் விமர்சனம்
புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னே, மாநில அரசியலில் “வம்ச அரசியல்” விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினரை அரசாங்கப் பதவிகளிலும் கமிஷன்களிலும் நியமிக்கின்றது, என்கிற குற்றச்சாட்டுகளால் அரசியல் சூழ்நிலை பரபரப்பாகியுள்ளது. மருமகன்களுக்கான ‘டமாட் ஆயோக்’ வேண்டுமா? இந்த குற்றச்சாட்டை முதலில் வெளிப்படையாக வெளியிட்டவர் –
சிராக் பாஸ்வான் பீகார் தேர்தலுக்குத் தயாரா? 2005-ல் ராம் விலாஸ் செய்ததை 2025-ல் மகன் மீண்டும் செய்யப்போகிறாரா?
2005-ல் ராம் விலாஸ் பாஸ்வான் லாலுவை அரசியல் மேடையில் சிக்கவைத்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது, 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பீகாரில் இன்னொரு பாஸ்வான் – அவரது மகன் சிராக் பாஸ்வான் – களத்தில் இறங்குகிறார். அந்த அப்பா-மகன் அரசியல் ஒற்றுமையை புரிந்துகொள்ள, பீகாரின் கடந்த 20 ஆண்டுகள் அரசியல் பரிமாணங்களை ஆராய வேண்டிய நேரம் இது. பாஸ்வான்
மோடி – நிதிஷ் உறவின் விரிசல், NDAவில் நம்பிக்கைக்குறைவு, வோக் மசோதா விவகாரம் : பீகார் அரசியலில் சீற்றம் கூடும் சூழ்நிலை!
பீகார் மாநிலத்தின் தேர்தல் வருகிற நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடக்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நித்திஷ் குமாருக்கும் பாஜகாவினருக்கும் தற்போது மோதல் ஏற்பட்டு … NDA கூட்டணியில் இருந்து விலகுவாறா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக (BJP) இடையேயான உறவுகள், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்திருந்தாலும், பெரிதும் பதற்றமடைந்துள்ளன.
நிதீஷ் குமார் சரிவைச் சந்தித்த நிலையில், பீகாரில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் இடம் எங்கே?
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) பாட்னாவில் நடந்த தனது ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) பேரணியில், பிரசாந்த் கிஷோர் போஜ்புரி பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்புற பழமொழியைப் பயன்படுத்தினார் – “திருமண சடங்குகளைச் செய்யும் பூசாரி மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்குகளையும் செய்கிறார் . ” காந்தி மைதானத்தில் கூடியிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் எதிர்ப்பாளர்களுக்கு இந்த பஞ்ச் லைன் ஒரு