தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 3-வது இடம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மிகவும் உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, குஜராத் தொழில் முதலீட்டுக்கு மிகவும் உகந்த மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கைகள், தொழில் செய்வதற்கான சூழல்
இந்தியாவின் வர்த்தக உத்தி: சீனாவுக்கு ஆயத்தம்! – நிதி ஆயோக் CEO பி.வி.ஆர். சுப்பிரமணியம் தரும் எச்சரிக்கை
இந்தியா உலக அரங்கில் தனது பொருளாதாரப் பிடிப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்டை நாடான சீனாவுடனான வர்த்தக சமநிலையில் நிலவும் சவால்கள் குறித்து நிதி ஆயோக்கின் (NITI Aayog) தலைமைச் செயல் அதிகாரி (CEO) பி.வி.ஆர். சுப்பிரமணியம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தத் தவறினால், நாட்டின் ஒட்டுமொத்த
மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?
பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து
