மாணவர்கள் தற்கொலை: பத்தாண்டுகளில் 65% அதிகரிப்பு – உச்ச நீதிமன்றத்தின் 9 ‘Binding’ வழிகாட்டுதல்கள்!
டெல்லி / சென்னை | ஜனவரி 27, 2026: இந்தியாவில் கல்வி அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது ஒரு “தேசிய நெருக்கடியாக” உருவெடுத்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மாணவர்களின் தற்கொலை விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவரங்கள்
