உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க 3 வார கெடு! மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்: நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து!

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க 3 வார கெடு! மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்: நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து!

Jul 16, 2026

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் (Navodaya Schools) தொடங்குவது குறித்து இன்னும் 3 வாரங்களுக்குள் மாநில அரசு இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் (Supreme Court) தற்பொழுது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு மட்டும் நிராகரிப்பது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய காரசாரமான கேள்வி! மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்,

Read More