தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே கசிந்த நீட் (NEET) வினாத்தாள்! குற்றவாளியிடம் இருந்த 136 கேள்விகளில் 111 கேள்விகள் தேர்வில் வந்த அதிர்ச்சி! சிபிஐ நீதிமன்றத்தில் அதிரடி அறிக்கை!
நீட் (NEET) வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே சமூக வலைத்தளத்தில் வெளியான விவகாரத்தில், கைதான குற்றவாளியிடம் இருந்த 136 வினாக்களில் 111 வினாக்கள் அப்படியே தேர்வில் வந்துள்ளதாகச் சிபிஐ தற்பொழுது அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் லதூரில் நீட் பயிற்சி மையம் நடத்திய சிவராஜ் மோட்கோயங்கர் கைது; அவரது செல்போனில் இருந்த 136 கேள்விகளின் புகைப்படங்களைச் சிபிஐ பறிமுதல் செய்தது! மகாராஷ்டிரா
