மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் விஸ்வநாதன்; தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் சர்ச்சை
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். இந்த முடிவு அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைச்சர் விஸ்வநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படுவதை ஏற்க முடியாது” என்ற காரணத்தைக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறவிருந்த டிஜிபி
