“ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்க ரூ.35 கோடி குதிரை பேரம்?!
Jul 8, 2026
தவெக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ஆட்சியைத் தடம் புரளக் கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். குதிரை பேர எப்ஐஆரில் எனது பெயரே இல்லை; அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்குகிறார்கள் எனச்
Recent Posts
- “தஞ்சை தடகள வீராங்கனை மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அடைப்பு?!” – திருச்சி சிங்கப்பெண் போலீசார் அதிரடி மீட்பு! இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ வைரல்!
- ரூ.25,000 பட்ஜெட் போன்களுக்கான ஜிஎஸ்டி-யை 5% ஆகக் குறைக்க வேண்டும்!” – ஒன்றிய அரசுக்கு GT Bharat மற்றும் PWIF அமைப்புகள் அவசரக் கோரிக்கை!
- “ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேரத்தை வீணாக்கும் செயல்!” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! “போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் ரத்து!”
- ஹரியானா பாஜகவின் புதிய தலைவராக டாக்டர் அர்ச்சனா குப்தா நியமனம்! 43 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் தலைவருக்குக் கிடைத்த மகுடம்!
- “ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்க ரூ.35 கோடி குதிரை பேரம்?!
