“ஊழலால் நிறுவனங்கள் வெளியேறின… தவெக ஆட்சியில் எந்த முதலீடும் வெளியேறவில்லை” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி!
சென்னை: “கடந்த ஆட்சியில் நிலவிய ஊழல் காரணமாகத்தான் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறின; ஆனால், தவெக ஆட்சி அமைந்த இந்த 40 நாட்களில் எந்தவொரு நிறுவனமும் இங்கிருந்து வெளியேறவில்லை” என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டமன்றத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தில் காரசார விவாதம் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்
