‘ஜனநாயக அடிப்படையில் செயல்படுகிறோம்’: தமிழக அரசியல் மாற்றம் குறித்து திருமாவளவன் கருத்து
தமிழக அரசியலில் நிலவி வரும் புதிய கூட்டணி சூழல் மற்றும் ஜனநாயக அரசியல் நடைமுறைகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “வழக்கமான அணுகுமுறை மற்றும் அரசியல் மரபுகளைத் தாண்டி, ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்” என்றார். மேலும், தமிழகத்தில் பல ஆண்டுகளாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் திமுக மற்றும்
கரூரில் நாளை ரூ.1,700 கோடியில் மெகா காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார்! 13,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு! கிளம்பும் அரசியல் சர்ச்சை!
கரூர் மாவட்டத்தில் நாளை ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அடிக்கல் நாட்டுகிறார். எவர்வான் கோத்தாரி நிறுவனத்துடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்; 13,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி! கரூரில் அமையவுள்ள இந்த புதிய மெகா தொழிற்துறை முதலீட்டின் முக்கியப் பின்னணி விபரங்கள் இதோ: “கடந்த பிப்ரவரி மாதம்
