அனிதா ராதாகிருஷ்ணன், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ (CPI) கண்டனம்! “கணக்கு தீர்ப்போம் என மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல!” – கரூர் விவகாரத்தில் அதிரடி அறிக்கை!

அனிதா ராதாகிருஷ்ணன், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஐ (CPI) கண்டனம்! “கணக்கு தீர்ப்போம் என மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல!” – கரூர் விவகாரத்தில் அதிரடி அறிக்கை!

Jul 4, 2026

தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே நிலவி வரும் அடுக்கடுக்கான கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது அதிகாரப்பூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; பலவந்தமாகச் சிறையில் அடைத்ததைத் தவித்திருக்கலாம் என சிபிஐ கருத்து! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்

Read More