மேகதாது அணை எதிர்ப்பு: டெல்லி செல்லும் வழியில் தமிழ்நாடு விவசாயிகள் கைது; உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தல்
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மேகதாது அணை விவகாரத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய நீர்வளத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்” தீர்மானம்
வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இருந்து காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட வேண்டும்
