50% முதல் 5.4% வரை! இந்திய நீதித்துறையில் பெண்கள் காணாமல் போவது ஏன்? ஒரு கண்துடைப்புச் சமத்துவம்!
Jun 5, 2026
இந்தியாவில் சட்டம் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், நீதிமன்றங்களில் வாதாடும் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் குறைந்து கொண்டே செல்கிறது. நீதித்துறையில் நிலவி வரும் இந்த பாலினப் பாகுபாடு மற்றும் மறைமுகத் தடைகள் குறித்து டெல்லி நீதிமன்றத்தில் 31 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய அர்ச்சனா சின்ஹா (Archana Sinha)
Recent Posts
- “பரிதாபங்கள் செயல்பட்டதைப் பார்த்து அருவருப்படைகிறேன்!” – திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் கண்டனம்!
- டாஸ்மாக் ஊழல் விவகாரம்! செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
- 5 ஆண்டுகள் காத்திருந்தும் ஏமாற்றம்! குருகிராமில் அரைகுறை வசதிகளுடன் ஒப்படைக்கப்பட்ட வீடு; உரிமையாளர் வேதனை!
- “இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!” – சிஜேபி நிறுவனர் அபீஜித் திப்கே பரபரப்பு பேச்சு!
- திருச்சியில் கார்களுக்குத் தீ வைப்பு! காவலர் ஆயுதப் படைக்குப் பணியிட மாற்றம்; மாவட்ட எஸ்பி அதிரடி!
