அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில்
