கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா: ஓர் அரசின் துல்லியமான முன்னெடுப்பு!
Sep 26, 2025
இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம் போன்ற தனிநபர்கள் செய்த நற்செயல்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், ஓர் அரசே முழுமையாக இறங்கி, அதைத் துல்லியமாகவும், முழுமையான கண்காணிப்புடனும் செயல்படுத்தும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்முன் காட்டிய விழாவாக நேற்றைய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா’ அமைந்தது. அகரத்தின் விதை, அரசின் ஆலமரம் ! அகரம்
Recent Posts
- நிதிஷ் கட்சியின் முடிவு இதுதான்: “25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்” – பிரசாந்த் கிஷோர் அதிரடி!
- ஜனநாயகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்: ஒரு வாக்காளருக்கு 7 அடையாள அட்டைகள்!
- மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
- ‘ரீல்’ நாயகனின் ‘ரியல்’ அரசியல்: சந்தர்ப்பவாத மௌனங்களும், பாஜகவின் பின்னணி வியூகங்களும்!
- மருத்துவக் கல்லூரிகளின் கட்டணச் சுரண்டல்: SC/ST மாணவர்களைப் பணயம் வைக்கும் சுயநிதி நிறுவனங்கள்!
Recent Comments
No comments to show.
