தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :
Mar 21, 2025
தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம்
Recent Posts
- “தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” – நீதிமன்ற உத்தரவு குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! விசாரணைக்குப் பின் இன்றே உதயநிதி ஸ்டாலின் விடுதலை!
- எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!’ – உதயநிதி கைதுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
- “உதயநிதிக்கு நாவடக்கம் தேவை!” – கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து!
- “கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்!” – தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்.பி!
