திருப்பரங்குன்றத்தில் நீட் எதிர்ப்பு ரயில் மறியல்; டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம்
மதுரையில் கந்துவட்டி கொடுமை: ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் தற்கொலை; கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பிரேமா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உறவினர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்படி, மகளின் திருமணச் செலவுக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு பிரேமா, கலையரசி என்பவரிடம் ரூ.2
மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ! முதல்வரால் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு
மதுரை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 31) மதுரையில் 16.5 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான ரோடு ஷோவிலும், மதுரையின் முதல் மேயரான முத்துவின் புதுப்பிக்கப்பட்ட சிலைத் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். முதல்வரின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் உற்சவம் போல காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்முதல்வரின் மதுரை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட போலீசார்
தி.மு.க மாநில பொதுக்குழு கூட்டம் – மதுரை உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது!
தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம், வரும் ஜூன் 1, 2025 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடியில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம், கட்சியின் முக்கிய மேல்மட்ட நிர்வாக முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நிர்ணயிக்கும் விதமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறவிருக்கும் தகவல், கருப்பு கல் பலகையில் பொன் எழுத்துகளால் சித்தரிக்கப்பட்டு
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்
ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று
