மதுரையில் கந்துவட்டி கொடுமை: ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் தற்கொலை; கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பிரேமா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உறவினர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்படி, மகளின் திருமணச் செலவுக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு பிரேமா, கலையரசி என்பவரிடம் ரூ.2
