திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!
Jan 6, 2026
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும், மறுபுறம் சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. வழக்கமாக மலையடிவாரத்தில் தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற
Recent Posts
- “தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை, ஆனால்…” – துரைமுருகன் அதிரடி நிபந்தனை!
- “இந்தியப் பொருளாதாரத்தில் 9% பங்களிப்பு!” – சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பெருமைகளைப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்
- கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? – சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!
- “தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
- “கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை!” – சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேச்சு!
