டாஸ்மாக் காலி பாட்டில்களுக்கு ₹10 கூடுதல் கட்டண ரசீது கட்டாயம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பது குறித்து 8 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் பல்வேறு
