“எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிக் கேள்வி! “வெண்ணெய் திரளும் போது தாழியை உடைக்கக் கூடாது!”

“எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிக் கேள்வி! “வெண்ணெய் திரளும் போது தாழியை உடைக்கக் கூடாது!”

Jul 8, 2026

மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் தேடல்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசின் முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேடல்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு; துணைவேந்தர் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் அரசு! தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Read More