மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 7, 2025

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்

Read More