மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மரண தண்டனை வேண்டும் என என்.ஐ.ஏ வலியுறுத்தல்!
மும்பை: 2008-ல் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவ வழக்கில் பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில்
