அமெரிக்க குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அதானி குழுமம் பெரும் பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது
Aug 20, 2025
அமெரிக்க நீதித்துறை (DOJ) நவம்பர் 20, 2024 அன்று அதானி குழுமத்தின் மீது ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தியாவிலுள்ள எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரின் மருமகன் சாகர் அதானி மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் “ஒரு மிகப்பெரிய கையூட்டுத் திட்டத்தை” அரங்கேற்றியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து,
Recent Posts
- நிதிஷ் கட்சியின் முடிவு இதுதான்: “25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்” – பிரசாந்த் கிஷோர் அதிரடி!
- ஜனநாயகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்: ஒரு வாக்காளருக்கு 7 அடையாள அட்டைகள்!
- மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
- ‘ரீல்’ நாயகனின் ‘ரியல்’ அரசியல்: சந்தர்ப்பவாத மௌனங்களும், பாஜகவின் பின்னணி வியூகங்களும்!
- மருத்துவக் கல்லூரிகளின் கட்டணச் சுரண்டல்: SC/ST மாணவர்களைப் பணயம் வைக்கும் சுயநிதி நிறுவனங்கள்!
Recent Comments
No comments to show.
