மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் ஒன்றிய அரசு: கேரளா உயர்நீதிமன்றம் சரமாரி விமர்சனம்!
Oct 8, 2025
வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி, குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில்
Recent Posts
- ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் ‘செக்’: இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி! – சரக்குக் கப்பல்களுக்குப் புதிய வரி?
- தமிழகத் தொல்லியல் குறியீடுகள் இனி ஆன்லைனில்! – ‘tngraffiti.in’ இணையதளத்தைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.
- கச்சா எண்ணெய் $150-ஐத் தொட்டால் உலகப் பொருளாதார மந்தநிலை உறுதி! – பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க் எச்சரிக்கை.
- ஈரான் போர் எதிரொலி: நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
- தேசிய கீதம் பாடுவது கட்டாயமா? – சுற்றறிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
Recent Comments
No comments to show.
