75 வயதில் ஓய்வு பெறுவது குறித்து நான் ஒருபோதும் பேசவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், தான் 75 வயதில் ஓய்வு பெறுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “நான் 75 வயதில் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது அந்த வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றோ ஒருபோதும் கூறியதில்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, இந்திய அரசியல் வட்டாரங்களில்,
