மெஹுல் சோக்ஸி வழக்கு: கடத்தல், சித்திரவதை மற்றும் நாடு கடத்தல் முயற்சி – லண்டனில் மோடி அரசுக்கு எதிராகப் பெரும் சவால்
லண்டன் – பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட ₹13,500 கோடி ரூபாய் மோசடியில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, தற்போது மோடி அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ள புதிய வழக்கு, இந்திய வெளியுறவுத் துறையின் நம்பிக்கையை பெரிதும் சோதிக்கிறது. லண்டனில் உள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர் நீதிமன்றத்தில், சோக்ஸி தாக்கல் செய்த சிவில்
ராணுவத்தைக் குறித்த கருத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: ராகுல் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2022-ம் ஆண்டு இந்திய ராணுவம் குறித்த தனது கருத்துகளுக்கு எதிராக வழக்கொன்றில் சம்மன் அனுப்பப்பட்டதை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், தற்போது அவர் லக்னோ நீதிமன்றத்தில் தொடரும் விசாரணையை நேரில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளார். இது குறித்து வெளிவந்த
