திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை! யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக உடைந்தது. தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் தொடர முடியாது எனச் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அதிரடியாக அறிவித்து வெளியேறினார். இந்த மாபெரும் அரசியல் அதிர்வை அடுத்து, ஆளும் திமுக (DMK) தரப்பில் இருந்து
