வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் – ஜூலை 14-ல் விசாரணை

Jul 9, 2025

சமீப காலமாக பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும், வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பும் விவகாரத்தில், இந்திய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்துள்ளது. இது, மத்திய விசாரணை அமைப்புகளுக்கும், சட்டத்துறைக்கும் இடையேயான அதிகார வரம்பு குறித்த ஒரு முக்கிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை தொடர்ச்சியாக

Read More