50% முதல் 5.4% வரை! இந்திய நீதித்துறையில் பெண்கள் காணாமல் போவது ஏன்? ஒரு கண்துடைப்புச் சமத்துவம்!
Jun 5, 2026
இந்தியாவில் சட்டம் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், நீதிமன்றங்களில் வாதாடும் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் குறைந்து கொண்டே செல்கிறது. நீதித்துறையில் நிலவி வரும் இந்த பாலினப் பாகுபாடு மற்றும் மறைமுகத் தடைகள் குறித்து டெல்லி நீதிமன்றத்தில் 31 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றிய அர்ச்சனா சின்ஹா (Archana Sinha)
Recent Posts
- 50% முதல் 5.4% வரை! இந்திய நீதித்துறையில் பெண்கள் காணாமல் போவது ஏன்? ஒரு கண்துடைப்புச் சமத்துவம்!
- 1.36 கோடி வங்காள வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ அல்காரிதம் விவகாரத்தில் அதிரடி அம்பலம்!
- தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியா? காங்கிரஸ் நிர்வாகிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மறுப்பு!
- “இது தேசபக்தி இல்லாத செயல்!” ஈரான் போரை நிறுத்தக் கோரிய எம்பிக்கள் மீது டொனால்டு ட்ரம்ப் கடும் கோபம்!
- “நாங்கள் குடிமக்கள் அல்ல; வெறும் கரப்பான் பூச்சிகளா?” இந்திய இளைஞர்களின் குமுறலும் சிஸ்டம் மீதான சாடலும்!
