திருச்சியில் கார்களுக்குத் தீ வைப்பு! காவலர் ஆயுதப் படைக்குப் பணியிட மாற்றம்; மாவட்ட எஸ்பி அதிரடி!
திருச்சி நம்பர் ஒன் டோல் கேட் அருகே பெண் எல்.ஐ.சி. முகவரின் காரைத் தீயிட்டுக் கொளுத்திய காவலரை மாவட்ட எஸ்.பி. ஆயுதப் படைக்குப் பணியிட மாற்றம் செய்துள்ளார். பெண் எல்.ஐ.சி. முகவரிடம் தவறான நோக்கத்தில் பேச்சு; தீ வைப்புச் சம்பவத்தின் பின்னணி! காவலர் மீது எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை மற்றும் பின்னணி விவரங்கள் இதோ: “திருச்சி நம்பர் ஒன் டோல்
