சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!

சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!

May 31, 2025

இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் முந்தைய அறிக்கையை, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த நாடு தற்போது திரும்ப பெற்றுள்ளது. தற்போது புதிய மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என கொலம்பியா உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து நாடுகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பல்கட்சி குழுவை தலைமையேற்கும் தரூர், கொலம்பியாவின்

Read More
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, பஹல்காம் சந்தேக நபர்கள் மற்றும் பிறரின் வீடுகளை முன்னறிவிப்பின்றி இடித்த ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, பஹல்காம் சந்தேக நபர்கள் மற்றும் பிறரின் வீடுகளை முன்னறிவிப்பின்றி இடித்த ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள்.

Apr 28, 2025

குரி, அனந்த்நாக்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மூன்று நாட்களில் காஷ்மீரின் சில பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) உறுப்பினர்களாக சந்தேகிக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமான குறைந்தது ஒன்பது குடியிருப்பு வீடுகள் அதிகாரிகளால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன . காஷ்மீரின் அனந்த்நாக், பந்திபோரா, குப்வாரா, குல்காம், புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்பது சந்தேக நபர்களின் குடும்பங்களின்

Read More