“தாய் நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியவர் அண்ணா” – காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

“தாய் நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியவர் அண்ணா” – காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

Jan 25, 2026

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வரலாற்றின் முக்கியத் தருணங்களையும், மொழி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தியாகிகளையும் நினைவு கூர்ந்தார். அண்ணாவின் வரலாற்றுச் சாதனை இந்த மண்ணிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது பல தசாப்த கால போராட்டமாக இருந்தது. இதனை நனவாக்கியவர் பேரறிஞர் அண்ணா

Read More