ஈரான் கடற்பகுதியை முற்றுகையிட்டது அமெரிக்க கடற்படை! எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அதிரடி நடவடிக்கை! மின் உற்பத்தி நிலையங்களை அழிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!
சர்வதேச கடல் எல்லையில் வணிக எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால், ஈரான் கடற்பகுதியை அமெரிக்க கடற்படை தற்பொழுது முழுமையாக மீண்டும் முற்றுகையிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்திய மாலுமி உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடுமையான கண்டனம்! ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த
