ஹார்முஸ் நீரிணையில் தொடரும் பயங்கரம்! MT Al Bahiyah மற்றும் MT Mombasa கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் கொடூர தாக்குதல்! இந்திய மாலுமி பலி; 12 பேர் படுகாயம்!
இன்று காலை ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்க முயன்ற சர்வதேசச் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நடத்திய அடுத்தடுத்த அதிரடித் தாக்குதல்களில் சிக்கி, ஒரு இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்; எம்டி அல் பாஹியா மற்றும் எம்டி மொம்பாசா கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்!
ஹார்முஸ் ஜலசந்தியில் யுஏஇ கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீச்சு! இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழப்பு! 6 இந்தியர்கள் உள்பட 8 பேர் படுகாயம்!
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு முக்கியச் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், துரதிர்ஷ்டவசமாக இந்திய மாலுமி ஒருவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார். ஓமன் கடற்கரை வழித்தட கட்டுப்பாட்டை மீறியதாக ஈரான் அதிரடித் தாக்குதல்; மொம்பாசா மற்றும் அல் பாஹியா சரக்கு கப்பல்கள் கடுமையான சேதம்! மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை
பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்கியதாக அறிவிப்பு! எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிந்தது!
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்தாவது கடற்படை தளம் மீது, ஈரான் இராணுவம் தற்பொழுது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 5-வது கடற்படை தளம் மீது ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் மழை; தாக்குதலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது ஈரான்! மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ள
