130 கோடி மக்களின் தண்ணீர் காலி! ஏஐ (AI) டேட்டா சென்டர்களால் உலகிற்கு வரும் மாபெரும் ஆபத்து! ஐநா அதிரடி எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களையே உறிஞ்சித் தீர்க்கும் மாபெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், உலகளாவிய ஏஐ டேட்டா சென்டர்களின் (AI Data Centres) செயல்பாடுகளுக்குத் தேவையான தண்ணீரின் அளவு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரிக்கப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை
‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்…’ உங்கள் ஷாப்பிங் சுமையைத் தூக்க புதிய ஸ்டார்ட்-அப் ரெடி!
டெல்லி மாநகரச் சந்தைகளில் நீங்கள் எப்போதாவது பொருட்கள் வாங்கச் சென்றிருந்தால், அங்குள்ள நிலவரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். லஜ்பத் நகர், சரோஜினி நகர் அல்லது சாந்தினி சவுக் என டெல்லியின் எந்தவொரு சந்தையாக இருந்தாலும் அங்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஒரு கையில் மூன்றுக்கும் மேற்பட்ட பைகள், மற்றொரு கையில் தின்பண்டங்கள் என அங்கு பொருட்கள் வாங்குவது பெரும்
CJP கணக்கு முடக்கம்! உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிராகத் தொடங்கிய பக்கத்திற்குத் தடை!
இந்திய இணைய உலகையே உலுக்கி வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) பக்கத்திற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கம் இந்தியாவில் தற்போது முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. CJI சூர்யகாந்த் கருத்தும், உருவான CJP-யும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு
