ஆளுநருக்கு அடிபணிந்ததா தவெக அரசு? வந்தே மாதரம் சர்ச்சை குறித்து புதிய விளக்கம்!
தமிழக அமைச்சரவை விரிவாக்க விழா இன்று காலை லோக் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் பாடப்பட்ட பாடல்களின் வரிசை தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. அரசு விழாக்களில் இனி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்படும் என தவெக அரசு முன்பு அறிவித்திருந்தது. ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவில் மீண்டும் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்பட்டது. இதனால் தவெக அரசு
தமிழ்நாட்டில் PM SHRI திட்டம்: சாத்தியங்களை ஆராய்ந்து முதலமைச்சர் விஜய் முக்கிய முடிவு!
தமிழகத்தில் மத்திய அரசின் கல்வித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI Scheme) திட்டத்தை செயல்படுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதலமைச்சருடன் ABVP நிர்வாகிகள் சந்திப்பு ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி (ABVP) அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், சென்னை தலைமைச்
