தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு வழக்கில் அதிரடி திருப்பம்! நிரந்தரமான தனி தீர்ப்பாயம் வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்!
தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கத் தனி தீர்ப்பாயம் அமைக்கக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு அவகாசம்; மகதாயி நடுவர் மன்றத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு கோரிக்கை! தென்பெண்ணையாறு வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் விபரங்கள் இதோ: “தென்பெண்ணையாறு நீர்
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 பேர் பணி நீக்கம் செல்லும்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது நடந்த விதிமீறல் உறுதி!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்பொழுது அதிரடியாக உறுதி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி துறையில் நடந்த பிரம்மாண்ட விதிமீறல்; ஒரே நாளில் விளம்பரம் வெளியிட்டு அதே நாளில் பணி நியமனம் செய்த கொடூரம்! அதிமுக ஆட்சிக் காலத்தில்
“சிறைகளில் உளவியலாளர் பணி மிகவும் அவசியம்!” – சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு! 6 மாதங்களுக்குள் பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுக்கு ஆணை!
தமிழகச் சிறைகளில் கைதிகளின் மனநலனைப் பாதுகாக்கும் வகையில், உளவியலாளர் மற்றும் நல அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதிகளின் மனப்போராட்டம் மற்றும் குடும்பக் கவலைகளுக்குத் தீர்வு; சிறைகளில் உளவியலாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு! சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் (Madurai Bench of Madras
