டாஸ்மாக் ஊழல் விவகாரம்! செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜியைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. “ஆயிரக்கணக்கான கோடி ஊழல்; முன்ஜாமீன் தரக்கூடாது!” – தமிழக அரசு கடும் எதிர்ப்பு! நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்த வாதங்களின் விவரங்கள் இதோ: “டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அவர் அதிகாரத்தில் இல்லாதபோதும் மிகச்
சிங்கப்பெண் படைக்கு எப்ஐஆர் போட அதிகாரமே இல்லை! தவெக அரசின் கண் துடைப்பு நாடகம்! குற்றவியல் ஆய்வாளர் ஷங்கர் பிரகாஷ் அதிரடி!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தவெக (TVK) நிர்வாகிகள் மீதான பாலியல் வன்கொடுமைப் புகார், தற்போது மாபெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. முதல்வர் விஜய் நேற்று டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் பெருமிதத்துடன் பேசியிருந்தார். அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
