“10 ஆண்டுகளில் 1,700+ கும்பல் வன்முறைகள்!” – இந்தியாவில் அதிகரிக்கும் ‘லின்ச்சிங்’ கலாச்சாரம் குறித்து அதிர்ச்சி அறிக்கை!
கடந்த 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற கும்பல் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் (Mob Lynching) குறித்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. “நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய வன்முறை!” – ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்! முன்னாள் டெல்லி சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சாஃபருல்-இஸ்லாம் கான் தொகுத்து வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விவரங்கள்: “கடந்த 10 ஆண்டுகளில்
