அரசு வேலைக்காகத் தாயைக் கூலிப்படை ஏவிக் கொன்ற மகள்! கார் ஏற்றி விபத்து போல நாடகமாடிய 23 வயது இளம்பெண்! ஜெய்ப்பூரில் அரங்கேறிய பயங்கரம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு வேலை மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக, பெற்ற தாயையே 23 வயது மகள் கூலிப்படை ஏவிக் கார் ஏற்றிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிவேகக் கார் மோதி மர்ம மரணமடைந்த அரசு பெண் ஊழியர்; விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என அம்பலப்படுத்திய போலீஸ்! ஜெய்ப்பூரில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும்
